களிமண்ணில் இருந்து மனிதன் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் காலத்தில் இருந்து இன்று வரை மனித சமூக வளர்ச்சிக்கான ஒரு அங்கமாக திகழ்வது அவனுடைய பண்பாட்டு சிந்தனையும் பண்பட்ட கலாச்சாரமுமே என்றால் அது மிகையாகாது. ஆனால் மாறி வரும் இன்றைய சூழலின் பிடியில் சிதைந்து கொண்டிருக்கிறது மனித மனம் ..........
வாஸ்தவமான வரிகள்.
ReplyDeleteNice lines
ReplyDelete