Wednesday, July 27, 2011

இருந்தும் இல்லாமல் போனேன்




என் இமைகள் இன்னும் 
இறுக மூடிக்கொள்ள வில்லை 
என் செவிகள் இரண்டும் 
இன்னும் செவிடாக வில்லை 
என் சுவாசக் காற்று
இதுவரை ஓயிந்துவிட வில்லை
என் மூளையும் இன்னும்
செயலிழந்து போக 
வில்லை
இருந்தும் செத்துக் கிடக்கிறேன்
அவள் வாசமின்றி போன
இதயம் துடிக்க மறுப்பதால் !

1 comment: